tag:blogger.com,1999:blog-27573447.post115707882918232613..comments2023-10-06T16:48:14.010+05:30Comments on கட்டுமானத்துறை: திரு.சத்தியமூர்த்தி-தொடர்சிவடுவூர் குமார்http://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-27573447.post-1157102099259826542006-09-01T14:44:00.000+05:302006-09-01T14:44:00.000+05:30திரு பெத்தராயுடுவாங்க.நீங்க சொன்ன மாதிரி பலதுறை மன...திரு பெத்தராயுடு<BR/>வாங்க.<BR/>நீங்க சொன்ன மாதிரி பலதுறை மனிதர்களை பார்க்கும் போது இந்த துறையில் உள்ளவர்கள் அதுவும் Siteயில் வேலை பார்ப்பவர்கள் எழுதுவது இங்கு அரிதாகவே இருக்கிறது.<BR/>முடிந்த வரை கொடுக்கிறேன்.<BR/>உங்கள் பின்னூடத்திற்கு நன்றி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157101735727344802006-09-01T14:38:00.000+05:302006-09-01T14:38:00.000+05:30துளசி,ஆஹா!!"வாங்காட்டி பரிசா கொடுத்திடுவோமில்ல"-:-...துளசி,ஆஹா!!<BR/>"வாங்காட்டி பரிசா கொடுத்திடுவோமில்ல"-:-))<BR/><BR/>தியானம் -ஆரம்பிச்சுடீங்க-விடாதீர்கள் எக்காரணம் கொண்டு.<BR/>பலன் அதிகம்.<BR/>என்ன பெண்கள் கொஞ்சம் உணர்வுபூர்வமானவர்கள்-அதிகமான நேரம் பிடிக்கும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157101388365060472006-09-01T14:33:00.000+05:302006-09-01T14:33:00.000+05:30ஆமாம் ராம்குமார்.இந்த மாதிரி பதிவுகளை பார்க்கும் ப...ஆமாம் ராம்குமார்.<BR/>இந்த மாதிரி பதிவுகளை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.<BR/>என்ன செய்வது அவரவர்களுக்கு வருவதைத்தான் செய்கிறார்கள்.விடுங்க..<BR/>முதல் வரவுக்கு நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157097420048039102006-09-01T13:27:00.000+05:302006-09-01T13:27:00.000+05:30'தமிழ்பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்'ன்னு நம்ம ப...'தமிழ்பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்'ன்னு நம்ம பத்ரி போட்ட பதிவைப் பார்க்கலையா?<BR/><BR/>இனிமே எல்லாம் அச்சுவடிவுதான். சரியா? :-))))<BR/><BR/>யாரும் வாங்கலைன்னாலும், நாம் அதைப் பரிசாக் கொடுத்துருவொம்லே:-))))<BR/><BR/>தியானம் செய்ய இப்பத்தான் கொஞ்ச மாசமா ஆரம்பிச்சுருக்கேன்.<BR/>போகப்போகத்தான் தெரியும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157096527309895772006-09-01T13:12:00.000+05:302006-09-01T13:12:00.000+05:30குமார் அவர்களே,இதுவரை தங்கள் பதிவுகளை தொடர்ந்து பட...குமார் அவர்களே,<BR/><BR/>இதுவரை தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வந்தாலும் பின்னூட்டமிட்டதில்லை (என்று நினைவு).<BR/><BR/>கணினி வல்லுநர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வங்கிப்பணியாளர்கள், விவசாயிகள் போன்ற பலதுறையைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு வலையுலகில் தடம் பதிக்கிறார்கள்.<BR/><BR/>ஆனால் கட்டிடத்துறையிலிருந்து பதிவிடும் முதலாமவர் நீங்கள்தான் என எண்ணுகிறேன்.<BR/><BR/>உங்கள் பதிவுகளில் கிடைக்கும் தகவல்கள், அனுபவங்கள் நிச்சயம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு மிகுந்த பயனளிக்கும்.<BR/><BR/>தொடர்ந்து பதிவிடுங்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>பெத்தராயுடு.பெத்தராயுடுhttps://www.blogger.com/profile/00583091886861997506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157095298527805632006-09-01T12:51:00.001+05:302006-09-01T12:51:00.001+05:30எழுதிக்கொள்வது: RamKumar எழுதிக்கொள்வது: RamKumarத...எழுதிக்கொள்வது: RamKumar<BR/><BR/> எழுதிக்கொள்வது: RamKumar<BR/><BR/>தமிழ் மணத்தில் ஜாதி சண்டை போடவும் ஒரு ஜாதியை திட்டி தன் மன வக்கிரங்களை தனிக்கவும் வரும் ஒரு கூட்டம்..உங்களை போன்றவர்கள் எழுதும் பதிவுகளை படிப்பதற்க்கு தான் நான் தமிழ் மணம் வருகிறேன்,.இது தான் என் முதல் பின்னோட்டம்.. நிறைய எழுதவும்.. பல நல்ல விழயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது<BR/><BR/><BR/>12.39 1.9.2006<BR/><BR/>12.43 1.9.2006Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157093912027008472006-09-01T12:28:00.000+05:302006-09-01T12:28:00.000+05:30வாங்க சிவபாலன்,நான் இங்கே தனியா கில்லி அடிச்சுக்கி...வாங்க சிவபாலன்,<BR/>நான் இங்கே தனியா கில்லி அடிச்சுக்கிட்டு இருக்கேனா? என்று பல தடவை என்னை நானே கேட்டுக்கொண்டே எழுதுகிறேன்.இருந்தாலும் அவ்வப்போது வருகிற பின்னூட்டங்களே தொடர்ந்து எழுத ஊக்கம் அளிக்கிறது.<BR/>யாராவது பயணடைந்தால் சரி.<BR/>அச்சுவடிவு??<BR/>அந்த அளவுக்கு நமக்கு சரக்கு கிடையாது.<BR/>இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நன்றிவடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-27573447.post-1157082255304726652006-09-01T09:14:00.001+05:302006-09-01T09:14:00.001+05:30குமார்உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இ...குமார்<BR/><BR/>உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த கட்டிடத்துறைக்கும் தமிழுக்கும் மிகப் பெரிய பணியை செய்துகொண்டிருக்கிறீர்கள்..<BR/><BR/>முடிந்தால் அச்சு வடிவவிலும் கொடுக்க முயலுங்க.. நிச்சயம் நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கம்..<BR/><BR/>நன்றி..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com