Tuesday, April 24, 2007

சென்னையில் வலைப்பதிவர்கள்

கடந்த 22ம் தேதியை பலர் பல விதமாக பதிவிட்டதின் தொடர்ச்சி இது.
எழுதப்போவது அதிகம் இல்லாத்தால்... வீடியோவாக கீழே.
நம்மக்கள் யாருக்கேனும் இதில் வருத்தம் இருந்தால்,தயவு செய்து சொல்லவும்.

நன்றி: மக்கள் தொலைக்காட்சி

10 comments:

Tulsi said...

ஹைய்யா ஹைய்யா ஹைய்யா.....

ஜோரா இருக்கு. ஆமாம் பாலபாரதிக்கு
மொட்டை? எந்தக் கோயில்?:-))))))

ச்சும்மா.........

- யெஸ்.பாலபாரதி said...

நன்றி தல... நாங்களும் பதிவு போட்டாச்சு. :)

செல்லி said...

சிறில் அலெக்ஸ், பாலபாரதியை நேரில பாக்கிறமாதிரி செஞ்சதுக்கு வடுவூர் குமாருக்கு ஒரு நன்றி.
பால பாரதி திருப்பதிக்கும் போனார் என்பது தெரிகிறது.:-)
வலப்பதிவு மாநாட்டினால் பல நன்மைகள் நடப்பதற்கு வாழ்த்துக்கள்!

இலவசக்கொத்தனார் said...

பார்க்கத் தந்தமைக்கு நன்றி குமார்.

வடுவூர் குமார் said...

நன்றி
துளசி
யெஸ்.பாலபாரதி
செல்லி
இ.கொத்தனார்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

youtube இணைப்புக்கு நன்றி

கோவி.கண்ணன் said...

குமார்,

மிக்க நன்றி...பார்த்தேன்.

சிங்கை திரும்பிட்டிங்களா ?

வடுவூர் குமார் said...

நன்றி ரவிசங்கர் & கோவி.கண்ணன்.
வரும் 7ம் தேதி திரும்புகிறேன்.

சேதுக்கரசி said...

வடுவூராருக்கும் சுட்டியை அனுப்பின சிறில் அலெக்ஸுக்கும் நன்றி. தொலைக்காட்சில வந்தவங்களுக்கெல்லாம் ஒரு "ஓ!" :-)

வடுவூர் குமார் said...

வருகைக்கு நன்றி சேதுக்கரசி.