Monday, May 29, 2006

சிங்கப்பூரில் சினேகா

இது என் நண்பர் சொன்னது..
நேற்று நடிகை சினேகா அவர்கள் ஒரு கடைத்திறப்புக்காக் வருவதாக இருந்ததாக கேள்விப்பட்டவுடன் அங்கு மக்கள் திரளாக வந்து சேர்ந்துவிட்டனர்.
மாலை 7 மணி அளவில் வந்தவர் கூட்ட மிகுதியால், காரின் உள்ளேயே இருந்து கொண்டு பட்டனை அழுத்தி திறந்துவைத்தார்.
கூட்டம் கலைந்தபிறகு மெதுவாக வந்தார் சினேகா-அவர் கடைக்குள் இருப்பதாக செய்தி வந்தவுடன் திரும்பவும் கூட்டம் கூடியது.மிகச்சிலருடன் இருந்த போலிசார் கூட்டத்தை கண்டவுடன் மேலும் பலரை அழைக்க வேண்டியிருந்தது.
ஆண்டவா!!! இந்த மக்களைக் காப்பாற்று.

3 comments:

நாகை சிவா said...

இவர்கள் திருந்த போது இல்லை.
நம் வேலையை கவனிப்போம் குமார்.

வடுவூர் குமார் said...

தனி மனித சுதந்திரம் வேண்டும்,அது யாராக இருந்தாலும்.
நன்றி சிவா.

வடுவூர் குமார் said...

சும்மாச்சிக்கும்
நன்றி.
வித்தியாசமான சிந்தனை.